பண்ணையார் நினைவு நாள்: போலீஸ் உஷார் !
தூத்துக்குடி:
சென்னையில் போலீஸாரால் எண்கெளண்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட நாடார் சமுதாயப் பிரமுகர் வெங்கடேஷ் பண்ணையாரின்முதலாமாண்டு நினைவு தினம் நாளை அனுசரிக்கப்படவுள்ளது.
இதையடுத்து தூத்துக்குடி, சென்னை மற்றும் தென் மாவட்டங்களில் போலீஸார் உஷார்படுத்தப்பட்டுள்ளனர்.
அகில இந்திய நாடார் பாதுகாப்புப் பேரவையின் தலைவராக இருந்தவர் வெங்கடேஷ் பண்ணையார். சென்னையில் கடந்த ஆண்டுசெப்டம்பர் 26ம் தேதி காலை சென்னை போலீஸாரால் அவரது அடுக்கு மாடிக் குடியிருப்பில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
என்கெளண்டர் மரணம் என்று போலீஸ் தரப்பில் கூறப்பட்டாலும் இந்த சம்பவம் நாடார் சமுதாயத்தினர் மத்தியில் பெரும் கோபத்தைஏற்படுத்தியது. இந்த பரபரப்பை பயன்படுத்திக் கொண்ட திமுகவும், வெங்கடேஷ் பண்ணையாரின் மனைவி ராதிகா செல்வியைதிருச்செந்தூர் தொகுதியில் நிறுத்தி எம்.பி. தேர்தலில் வெற்றி பெற்றது.
இந் நிலையில் பண்ணையாரின் முதலாமாண்டு நினைவு தினம் நாளை திருச்செந்தூர் அருகே உள்ள அவரது சொந்த ஊரானஅம்மன்புரத்தில் அனுசரிக்கப்படவுள்ளது.
இதையொட்டி அம்மன்புரம், திருச்செந்தூர், ஆழ்வார்குறிச்சி, தூத்துக்குடியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதுதவிர தென்மாவட்டங்களிலும் சென்னையிலும் போலீஸார் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.
வெங்கடேஷ் பண்ணையார் நினைவிடத்தில் பல்வேறு கட்சிப் பிரமுகர்களும் அஞ்சலி செலுத்த வருகிறார்கள். ஆனால் அதிமுகவைச்சேர்ந்த யாரையும் அனுமதிக்க மாட்டோம் என ராதிகா செல்வி கூறியிருப்பதால் அங்கு பரபரப்பு நிலவுகிறது.
-
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
Summer Vacation: மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பள்ளிகளுக்கு 48 நாள் கோடை விடுமுறை! மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
மதுரைக்காரர் பிடிஆர்! இனி மயிலாப்பூர்காரர்! தொகுதி மாறுகிறார் பழனிவேல் தியாகராஜன்! ஸ்டாலின் முடிவு? -
ரிஸ்க் எடுக்க தயங்கும் எடப்பாடி? திணறும் ரத்தத்தின் ரத்தங்கள்! ஸ்டாலின் பாணியில் செக் வைக்காதது ஏன்? -
தர்மத்திற்காக கொடுத்தாரா.. தவறாக கொடுத்தாரா.. பாஜகவின் 27 தொகுதிகள்... எடப்பாடி தப்புக்கணக்கு! -
எடப்பாடி ஷாக்.. பாஜகவின் பிக் பிரதர் பிளான்.. தாமரைச் சின்னத்தில் அடைக்கலம் தேடும் கூட்டணி கட்சிகள் -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி -
சிலர் சிரிப்பார்! சிலர் அழுவார்! நாங்கள் சிரித்துக் கொண்டே அழுகின்றோம்! திமுகவால் புலம்பும் மதிமுக -
நாகர்கோவில் தொகுதியை.. தூக்கி கொடுத்த எடப்பாடி பழனிசாமி! போராட்டத்தில் குதித்த அதிமுக மகளிர் அணி -
ஈரோட்டில் வெளுத்த வெயில்.. 100 டிகிரியை தாண்டியது! வேலூருக்கு இரண்டாவது இடம்












Click it and Unblock the Notifications