வைகோ: பொடா நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் தடை
டெல்லி:
வைகோ மீதான பொடா வழக்கு விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும் இந்த விவகாரத்தில்தமிழக அரசுக்கும் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தன் மீதான பொடா வழக்கை தமிழக அரசு வாபஸ் பெற பூந்தமல்லி நீதிமன்றம் அனுமதி மறுத்ததை எதிர்த்துமதிமுக பொதுச் செயலாளர் வைகோ உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், வைகோ மற்றும் 8 மதிமுகவினர் மீது விசாரணை நடத்த பூந்தமல்லி பொடாநீதிமன்றத்துக்கு இடைக்காலத் தடை விதித்தது.
வைகோ உள்ளிட்ட 9 பேர் மீதான பொடா வழக்குக்கு முகாந்திரமில்லை என்று தீர்ப்பளித்த பொடா மறு ஆய்வுக்குழு, அவர்கள் மீதான வழக்குகளை வாபஸ் பெறுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மனுக்களை சென்னை உயர் நீதிமன்றம் நிராகரித்தது.இதையடுத்து வைகோ மீதான வழக்கை வாபஸ் பெறுவதாக பொடா நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது.
ஆனால், வாபஸ் பெறுவதற்கு முறையான காரணங்களை தமிழக அரசு தாக்கல் செய்யவில்லை என்று கூறியபொடா நீதிமன்ற நீதிபதி, வழக்கை வாபஸ் பெற அனுமதி தர மறுத்துவிட்டார்.
இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார் வைகோ. இந்த வழக்கு இன்று நீதிபதி வரியவா,நீதிபதி சேமா ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது வைகோ மீதான வழக்கில் மேற்கொண்டு விசாரணை நடத்த பொடா நீதிமன்றத்துக்கு இடைக்காலத்தடை விதித்த நீதிபதிகள், இந்த விவகாரத்தில் உரிய பதில் அளிக்குமாறு தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பவும்உத்தரவிட்டனர்.
-
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
இது கோடைக்காலம் இல்லை.. கோடை மழைக்காலம்! ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
இட்லி, தோசை கடைகள் தமிழ்நாட்டில் திணறுதா? 28 நாட்கள் கழித்துதான் கேஸ் சிலிண்டர் வருமா? மக்கள் அவலம் -
“நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது.. அது இல்லாமலோயே கல்வி சிறப்பாக உள்ளது” - தமிழக அரசு -
தமிழகத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும்.. போட்டியின்றி தேர்வு! -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.! -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி!












Click it and Unblock the Notifications