For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வீரப்பனை கொன்றது தவறு: சுப. இளவரசன்

By Staff
Google Oneindia Tamil News

அரியலூர்:

வீரப்பனை சுட்டுக்கொன்றது தவறான செயல் என்று தமிழர் விடுதலைப்படையின் தலைவர் சுப. இளவரசன்தெரிவித்தார்.

கூவாகம் ராமசாமி கொலை வழக்கு உள்ளிட்ட 7 வழக்குகளின் விசாரணைக்காக ஜெயங்கொண்டம்நீதிமன்றத்திற்கு சுப. இளவரசன் நிருபர்களிடம் கூறியதாவது:

மகாத்மா காந்தி பிறந்த இந்த ஜனநாயக நாட்டில் ஒரு மனிதனை சுட்டுக் கொன்றது தவறான செயலாகும். அவன்எத்தகைய கொடியவனாகவே இருந்தாலும் சுட்டுக்கொல்வது சரியல்ல. அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திசட்டப்படி தண்டனை அளிப்பதே முறையான செயலாகும்.

வீரப்பனின் மரணத்திற்கு 7 கோடி மக்களின் பிரதிநிதியான நான் வீரவணக்கம் செலுத்துகிறேன் என்று கூறினார்.

பின்னர் வழக்கு விசாரணை நடந்தது. அப்போது விசாரணையை நீதிபதி ராஜேந்திரன் அடுத்த மாதம் 11-ம் தேதிக்குஒத்திவைத்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X