வீரப்பனை கொன்றது தவறு: சுப. இளவரசன்
Subscribe to Oneindia Tamil
அரியலூர்:
வீரப்பனை சுட்டுக்கொன்றது தவறான செயல் என்று தமிழர் விடுதலைப்படையின் தலைவர் சுப. இளவரசன்தெரிவித்தார்.
கூவாகம் ராமசாமி கொலை வழக்கு உள்ளிட்ட 7 வழக்குகளின் விசாரணைக்காக ஜெயங்கொண்டம்நீதிமன்றத்திற்கு சுப. இளவரசன் நிருபர்களிடம் கூறியதாவது:
மகாத்மா காந்தி பிறந்த இந்த ஜனநாயக நாட்டில் ஒரு மனிதனை சுட்டுக் கொன்றது தவறான செயலாகும். அவன்எத்தகைய கொடியவனாகவே இருந்தாலும் சுட்டுக்கொல்வது சரியல்ல. அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திசட்டப்படி தண்டனை அளிப்பதே முறையான செயலாகும்.
வீரப்பனின் மரணத்திற்கு 7 கோடி மக்களின் பிரதிநிதியான நான் வீரவணக்கம் செலுத்துகிறேன் என்று கூறினார்.
பின்னர் வழக்கு விசாரணை நடந்தது. அப்போது விசாரணையை நீதிபதி ராஜேந்திரன் அடுத்த மாதம் 11-ம் தேதிக்குஒத்திவைத்தார்.
More From
-
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
மகாபலிபுரம் டூ எண்ணூர்.. இந்தியாவின் மிக முக்கிய ரோடு.. மின்னல் வேகத்தில் தயார் ஆகும் 10 வழிச் சாலை -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
சென்னை - அரக்கோணம் மின்சார ரயில் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி.. கோடை காலத்தில் இனி நிம்மதியாக போலாம் -
பாஜக விரிக்கும் '60 சீட்' வலை.. விஜயுடன் டெல்லி கடைசி கட்டப் பேச்சுவார்த்தை.. உறுதியாகும் கூட்டணி? -
தமிழகத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும்.. போட்டியின்றி தேர்வு! -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி! -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
வேலூரில் 100 டிகிரியை தொட்ட வெயில்.. பாலாறு உருகிடுச்சி! மக்கள் பாதிப்பு! -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. குமரி, நீலகிரியில் இன்று விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் ஜில் அப்டேட்! -
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க












Click it and Unblock the Notifications