Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வீரப்பனை கொன்றது தவறு: சுப. இளவரசன்

Subscribe to Oneindia Tamil

அரியலூர்:

வீரப்பனை சுட்டுக்கொன்றது தவறான செயல் என்று தமிழர் விடுதலைப்படையின் தலைவர் சுப. இளவரசன்தெரிவித்தார்.

கூவாகம் ராமசாமி கொலை வழக்கு உள்ளிட்ட 7 வழக்குகளின் விசாரணைக்காக ஜெயங்கொண்டம்நீதிமன்றத்திற்கு சுப. இளவரசன் நிருபர்களிடம் கூறியதாவது:

மகாத்மா காந்தி பிறந்த இந்த ஜனநாயக நாட்டில் ஒரு மனிதனை சுட்டுக் கொன்றது தவறான செயலாகும். அவன்எத்தகைய கொடியவனாகவே இருந்தாலும் சுட்டுக்கொல்வது சரியல்ல. அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திசட்டப்படி தண்டனை அளிப்பதே முறையான செயலாகும்.

வீரப்பனின் மரணத்திற்கு 7 கோடி மக்களின் பிரதிநிதியான நான் வீரவணக்கம் செலுத்துகிறேன் என்று கூறினார்.

பின்னர் வழக்கு விசாரணை நடந்தது. அப்போது விசாரணையை நீதிபதி ராஜேந்திரன் அடுத்த மாதம் 11-ம் தேதிக்குஒத்திவைத்தார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+