ஜெயலட்சுமி: எஸ்.ஐ., ஏட்டு ஜாமீனில் விடுதலை
Subscribe to Oneindia Tamil
மதுரை:
ஜெயலட்சுமி குடும்பத்தினரை கடத்தியதாகத் தொடரப்பட்ட வழக்கில் கைதான சப்-இன்ஸ்பெக்டர்ஷாஜகான், ஏட்டு கண்ணன், நகைக்கடை அதிபர் முருகவேல் ஆகியோர் ஜாமீனில் விடுதலைசெய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டு 60 நாட்கள் ஆகியும் அவர்கள் மீது தமிழக போலீசார் குற்றப் பத்திரிக்கைதாக்கல் செய்யவில்லை. இதையடுத்து அவர்களை மதுரை உயர்நீதிமன்றக் கிளை ஜாமீனில்விடுவித்தது.
ஜெயலட்சுமியுடனான பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சனையில், இந்த மூவரும் ஒரு கும்பலுடன்வந்து ஜெயலட்சுமியின் தாய், தம்பி, மகன், மகள் ஆகியோரைக் கடத்திச் சென்றனர். இதற்குஇன்ஸ்பெக்டர் இளங்கோவன் உடந்தையாக இருந்தார்.
ஜாமீனில் விடுவிக்கப்பட்ட இவர்கள் தினமும் காலை 10 மணிக்கு மாரனேரி காவல் நிலையத்தில்கையெழுத்திட வேண்டும் என்று நீதிபதி நிபந்தனை விதித்துள்ளார்.
More From
-
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி! -
LPG Gas Cylinder Shortage LIVE: நாளை முதல் இட்லி, தோசை கிடைக்காது.. சென்னை ஹோட்டல்கள் சங்கம் -
EXCLUSIVE: வட இந்தியர்களுக்கு வேலையில்லை.. இனி இட்லி, சப்பாத்தி மட்டும் தான்! குமுறும் ஓட்டல் உரிமையாளர்கள்.!












Click it and Unblock the Notifications