ரூ. 3.5 கோடி ஹெராயின் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் போதை பொருள் கடந்த முயன்ற மூவர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ. 3.5 கோடி மதிப்புள்ளஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.
ஹெராயின் கடத்தப்படுவது குறித்து போதைத் தடுப்புப் பிரிவு போலீசாருக்குக் கிடைத்த ரகசிய தகவலையடுத்து, தூத்துக்குடிஹார்பர் பகுதியில் அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
அப்போது நாராயணன் (37) , ரவிச்சந்திரன் (40) ஷாம் சிங் (48) ஆகிய மூன்று பேர் சிக்கினர். அவர்களிடம் இருந்து ரூ. 3.5 கோடிமதிப்புள்ள ஹெராயின் பறிமுதல் செய்யபட்டது.
இந்த மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
More From
-
கொரோனா லாக்-டவுன் மாதிரி ஆயிடுச்சு.. இட்லியில் கை வைத்த இஸ்ரேல்! சிலிண்டர் சிக்கல் எப்போது தீரும்? -
எல்பிஜி கேஸ் சிலிண்டர் தமிழகத்தில் பதிய 25 நாள்களா? எரியாத ஸ்டவ்கள்.. மதுரை வெங்கடேசன் உடைத்த உண்மை -
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி! -
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான்












Click it and Unblock the Notifications