புதிதாக 2 விசாரணை குழுக்கள் அமைப்பு
காஞ்சிபுரம்:
சங்கரராமன் கொலை வழக்கில் புதிதாக 2 போலீஸ் விசாரணைக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சங்கரராமன் கொலை வழக்கை போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். ஜெயேந்திரர் உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு எதிரான ஆதாரங்களைத் திரட்டுவதிலும், கொலைச் சதியில் வேறு யாருக்குத் தொடர்பு உள்ளதுஎன்பதை அறிவதிலும் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
ஜெயேந்திரர் உள்ளிட்டோர் மீது நிர்ணயிக்கப்பட்ட 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்து விடவும்காவல்துறை திட்டமிட்டுள்ளது. இதற்காகவும் தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இந் நிலையில் சங்கரராமனைக் கொலை செய்யும் அளவுக்கு தூண்டிய காரணிகளை ஆராயவும், அதற்கான பின்னணி குறித்துஅறியவும் புதிதாக 2 விசாரணைக் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு குழு சென்னையிலும், இன்னொரு குழுகடலூரிலும் அமைக்கப்பட்டுள்ளன.
இரு போலீஸ் குழுக்களும் தற்போது காஞ்சிபுரத்தில் முகாமிட்டு விசாரணையில் இறங்கியுள்ளன. இந்தக் குழுவில் இடம்பெற்றிருப்போர் குறித்து தெரிவிக்க காவல்துறை தரப்பு மறுத்து விட்டது.
-
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை












Click it and Unblock the Notifications