For Daily Alerts
Just In
சங்கரராமனின் மனைவியிடம் விசாரணை
காஞ்சிபுரம்:
ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டுள்ள சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பாக சங்கரராமனின் மனைவி பத்மா மற்றும் மகளிடம்தனிப்படை போலீஸார் இன்று விசாரணை நடத்தினர்.
சங்கரராமன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக ஜெயேந்திரர் சேர்க்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். தற்போது அவர்வேலூர் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.
இந் நிலையில் சங்கரராமனின் மனைவி மற்றும் மகளிடம் தனிப்படை போலீஸார் இன்று விசாரணை நடத்தினர்.
விசாரணையின் போது எஸ்.பி. பிரேம்குமாரும், மகளிர் போலீஸாரும் உடனிருந்தனர்.
Comments
arrest karunanidhi chennai tamil nadu ramdoss news hosur kanchi sankarachariyar sankara raman bail petition china effigies
Story first published: Sunday, November 28, 2004, 5:30 [IST]