சங்கரராமனின் மனைவியிடம் விசாரணை
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்:
ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டுள்ள சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பாக சங்கரராமனின் மனைவி பத்மா மற்றும் மகளிடம்தனிப்படை போலீஸார் இன்று விசாரணை நடத்தினர்.
சங்கரராமன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக ஜெயேந்திரர் சேர்க்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். தற்போது அவர்வேலூர் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.
இந் நிலையில் சங்கரராமனின் மனைவி மற்றும் மகளிடம் தனிப்படை போலீஸார் இன்று விசாரணை நடத்தினர்.
விசாரணையின் போது எஸ்.பி. பிரேம்குமாரும், மகளிர் போலீஸாரும் உடனிருந்தனர்.
More From
-
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
ஏசியை 18 டிகிரியில் வைத்தால் கரண்ட் பில்லில் இவ்வளவு மாற்றமா?.. தமிழக மின்சார வாரியம் கணக்கு இதோ -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்!












Click it and Unblock the Notifications