For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சங்கரராமனின் மனைவியிடம் விசாரணை

By Staff
Google Oneindia Tamil News

காஞ்சிபுரம்:

ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டுள்ள சங்கரராமன் கொலை வழக்கு தொடர்பாக சங்கரராமனின் மனைவி பத்மா மற்றும் மகளிடம்தனிப்படை போலீஸார் இன்று விசாரணை நடத்தினர்.

சங்கரராமன் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியாக ஜெயேந்திரர் சேர்க்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். தற்போது அவர்வேலூர் சிறையில் அடைத்து வைக்கப்பட்டுள்ளார்.

இந் நிலையில் சங்கரராமனின் மனைவி மற்றும் மகளிடம் தனிப்படை போலீஸார் இன்று விசாரணை நடத்தினர்.

விசாரணையின் போது எஸ்.பி. பிரேம்குமாரும், மகளிர் போலீஸாரும் உடனிருந்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X