ஜெயேந்திரருக்கு எதிராக நோட்டீஸ்: 5 பேர் கைது
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவையில் சங்கராச்சாரியார், விஎச்பி, பா.ஜ.க மற்றும் இந்து அமைப்புகளுக்கு எதிராக நோட்டீஸ் வினியோகித்த 5 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறிஞ்சி முருகா நகர் பகுதியில் உள்ள விநாயகர் கோவில் அருகே நின்று கொண்டு சபரிதாஸ், சேகர், ரமேஷ், பூவண்ணன், சுசீந்திரன்ஆகியோர் நோட்டீஸ் வினியோகித்துக் கொண்டிருந்தனர்.
அதில் சங் பரிவார் அமைப்புகள் மற்றும் சங்கர மடத்தை மிகக் கடுமையாக விமர்சித்து வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. இதை கோவில்அருகே வைத்து இவர்கள் வினியோகம் செய்ததால் அப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து தகவல் அறிந்த போத்தனூர் போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் சுமதி தலைமையில் விரைந்து வந்து 5 பேரையும் கைது செய்தனர்.
More From
-
சென்னையின் காஸ்ட்லி ப்ரொஜெக்ட்.. அண்ணா சாலை மேம்பாலம்.. சைதாப்பேட்டை - சிஐடி நகர் பணிகள் ஓவர் -
தமிழக அரசு ஊழியர்களின்.. ஓய்வு பெறும் வயதை 60-லிருந்து 62 ஆக உயர்த்த திட்டம்! ஸ்டாலின் மாஸ்டர்பிளான் -
“சவுதியிலிருந்து உடனே வெளியேறுங்கள்..” முதல் முறையாக அறிவித்த அமெரிக்கா! ஆக்ரோஷமான ஈரான் -
அமெரிக்கா மீது இடியை இறக்கிய ஈரான்! டிரம்ப் மீது மக்கள் அதிருப்தி! இதுக்கு சும்மாவே இருந்திருக்கலாம் -
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை












Click it and Unblock the Notifications