சட்டம் தன் கடமையை செய்யட்டும்: தலாய் லாமா
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
ஜெயேந்திரர் கைது செய்யப்பட்ட விஷயத்தில் சட்டம் தனது கடமையை செய்யட்டும் என திபெத் மக்கள் பிரதிநிதியும், புத்த மதத்தலைவருமான தலாய் லாமா கூறினார்.
பெங்களூர் வந்த அவர் நிருபர்களிடம் பேசுகையில்,
சங்கராச்சாரியாரின் கைது மிகுந்த வருத்தம் தருகிறது. ஆனால், இந்தியாவில் மிகச் சிறந்த ஜனநாயகமும், சுதந்திரமான நீதித்துறையும்உள்ளது. சட்டத்தின் ஆட்சி தான் நடக்கிறது. இதனால் சட்டம் தனது வேலையைச் செய்யட்டும் என்றார்.












Click it and Unblock the Notifications