உச்ச நீதிமன்றத்தை அணுக ஜெயேந்திரர் தரப்பு முடிவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை உயர் நீதிமன்றத்தில் இரண்டாவது முறையாக ஜெயேந்திரரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டதால் அடுத்த கட்டமாகஉச்ச நீதிமன்றத்தை அணுக ஜெயேந்திரன் வழக்கறிஞர்கள் முடிவு செய்துள்ளனர்.
சங்கரராமன் கொலை வழக்கில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயேந்திரர் ஜாமீன் கோரி தாக்கல் செய்த இரண்டு மனுக்ளும் தள்ளுபடிசெய்யப்பட்டு விட்டன. சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் வழக்கில் ஜாமீன் மீதான தீர்ப்பு நாளை மறுநாள்வழங்கப்படவுள்ளது.
இந் நிலையில் அடுத்த கட்டமாக ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தை அணுக ஜெயேந்திரர் தரப்பு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பாகஜெயேந்திரருடன் விவாதித்து இறுதி முடிடுெக்கப்படும் என அவரது வழக்கறிஞர்கள் கூறுகின்றனர்.
More From
-
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல்












Click it and Unblock the Notifications