சிறுமியை பலாத்காரம் செய்த வாலிபர் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி:
சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் சிறை தண்டனைக்குப் பயந்து தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் காயாமொழி அருகே உள்ள அம்மாள்புரத்தைச் சேர்ந்த ராமன் (28) மீது கடந்த பிப்ரவரி மாதத்தில் 13 வயதுசிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக வழக்குப் பதிவானது.
இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது. விசாரணையின் இறுதியில் தனக்கு தண்டனை சிறை கிடைக்கலாம் என்று அஞ்சியராமன் இன்று காலை விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டார்.












Click it and Unblock the Notifications