விமான நிலையத்தில் இறந்த இலங்கை மூதாட்டி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை விமான நிலையத்தில் இலங்கையைச் சேர்ந்த மூதாட்டி திடீரென்று மரணமடைந்தார்.
சென்னை விமான நிலையத்தில் ரோசலின் (வயது 72) என்ற மூதாட்டி விமானத்தில் பயணிப்பதற்காக காத்திருந்தார். அவர் ஏர் சஹாராவிமானம் மூலம் கொழும்பு செல்லவிருந்தார்.
அப்போது திடீரென்று அவர் மயங்கி விழுந்தார்.
உடனடியாக அவரை பரிசோதித்த டாக்டர்கள், மாரடைப்பு காரணமாக ரோசலின் இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர் அவரது உடல்கொழும்புவுக்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டது.
More From
-
DMK Alliance: 42/234! இதுவரை திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு? -
"ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை.." சென்னையில் மூடப்படும் பெட்ரோல் பங்குகள்.. உண்மையில் என்ன காரணம்! -
வெயில் மண்டையை பொளக்கப்போகுது.. வார்னிங் கொடுத்த வானிலை மையம்! இந்த மாவட்டங்கள் உஷார் -
IPL 2026: ஐபிஎல் 2026 கால அட்டவணை வெளியீடு.. சென்னை மேட்ச் எப்போது? தேதி வாரியாக முழு லிஸ்ட்! -
தமிழகத்தின் பொறுப்பு ஆளுநரானார் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்! ஸ்டாலின் பங்கேற்பு -
“பெண்களை, குழந்தைகளை பாதுகாக்க முடியாத சமூகத்தை நாகரிக சமுதாயமாக கருதவே முடியாது” - கமல்ஹாசன் -
காமராஜருக்கு தலைவலியாக மாறிய தொற்று நோய்.. ‘இன்புளுயன்ஸா’ நகரமாக அறிவிக்கப்பட்ட சென்னை! -
தமிழகத்தில் 5 ஆண்டுகளில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளன.. டேட்டாவுடன் உள்துறை செயலர் விளக்கம் -
“நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது.. அது இல்லாமலோயே கல்வி சிறப்பாக உள்ளது” - தமிழக அரசு -
28 நாட்கள் கழித்துதான் கேஸ் சிலிண்டர் வருமா? இதென்ன கணக்கு! இட்லி, தோசைக்கு தமிழகத்தில் டிமாண்டு? -
Gold Rate Today: தங்கம் விலை சவரனுக்கு ரூ.560 உயர்வு.. ஒரு சவரன் ரூ.1,20,960க்கு விற்பனை! -
LPG shortage: நயினார் நாகேந்திரன் கேஸ் டீலர்னு சொன்னாலும் சொன்னார்! அப்பாவு கிண்டலை பாருங்களேன்!












Click it and Unblock the Notifications