தமிழக அரசுக்கு தலைமை நீதிபதி கடும் கண்டனம்
சென்னை:
பல் மருத்துவக் கல்லூரியில் இடம் வழங்கக் கோரி மாணவி ஒருவர் தொடர்ந்த வழக்கில் தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் கடும் கண்டனம்தெரிவித்துள்ளது.
தீபா என்ற அந்த மாணவிக்கு இடம் ஒதுக்க உயர் நீதிமன்றம் 2 மாதங்களுக்கு முன் உத்தரவிட்டது. ஆனால், அந்த உத்தரவை தமிழக அரசுமதிக்கவில்லை. இதையடுத்து தமிழக அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கைத் தொடர்ந்தார் தீபா.
இந்த வழக்கு தலைமை நீதிபதி மார்க்கண்டேய கட்ஜூ, நீதிபதி பாலசுப்பிரமணியம் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது. அப்போதுநீதிபதி கட்ஜூ கூறியதாவது:
உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மதித்து மாணவிக்கு தமிழக அரசு இடம் தந்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்திலாவது அரசு அப்பீல் செய்திருக்க வேண்டும். இரண்டையும் செய்யவில்லை. அரசின் இந்தப் போக்கு சரியல்ல.
நீதிமன்றத்தின் உத்தரவை உடனே நிறைவேற்றினால் தான் அரசு நிர்வாகத்தை நீதிமன்றம் மதிக்கும். நீதிமன்றத்தை அரசே மதிக்காவிட்டால்நிர்வாக சீர்கேடு தான் ஏற்படும்.
நீதிமன்ற உத்தரவை நிறைவேற்றாமல் விட்ட அரசின் செயலை பொறுத்துக் கொள்ள முடியாது. இதை அமைதியாக பார்த்துக் கொண்டும்இருக்க மாட்டோம்.
மாணவி விஷயத்தில் நீதிமன்றத்தின் உத்தரவை அரசு உடனே நிறைவேற்ற வேண்டும் என்றார் தலைமை நீதிபதி.
-
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
மகாபலிபுரம் டூ எண்ணூர்.. இந்தியாவின் மிக முக்கிய ரோடு.. மின்னல் வேகத்தில் தயார் ஆகும் 10 வழிச் சாலை -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. குமரி, நீலகிரியில் இன்று விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் ஜில் அப்டேட்! -
சென்னை - அரக்கோணம் மின்சார ரயில் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி.. கோடை காலத்தில் இனி நிம்மதியாக போலாம் -
பாஜக விரிக்கும் '60 சீட்' வலை.. விஜயுடன் டெல்லி கடைசி கட்டப் பேச்சுவார்த்தை.. உறுதியாகும் கூட்டணி? -
தமிழகத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும்.. போட்டியின்றி தேர்வு! -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் எப்போது? பரபர களம்.. கோதாவில் குதிக்க ரெடியான கட்சிகள்! லீக்கான தேதி! -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
வேலூரில் 100 டிகிரியை தொட்ட வெயில்.. பாலாறு உருகிடுச்சி! மக்கள் பாதிப்பு! -
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க












Click it and Unblock the Notifications