சிறையில் ஜெயேந்திரருடன் தம்பி சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
வேலூர்:
வேலூர் சிறையில் ஜெயேந்திரரை அவரது தம்பி விஸ்வநாதன், மருமகன் சுந்தர் மற்றும் காஞ்சி மட மேலாளர் சுந்தரேச அய்யர் ஆகியோர்இன்று சந்தித்துப் பேசினார்கள்.
அப்பு கைது மற்றும் உயர் நீதிமன்றத்தில் ஆடிட்டர் வழக்கில் ஜாமீன் மனு தாக்கலாகியுள்ள நிலையில், சிறையில் ஜெயேந்திரரைவிஸ்வநாதன், சுந்தர் மற்றும் சுந்தரேச அய்யர் சந்தித்துப் பேசினார்கள்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சுந்தரேச அய்யர், காஞ்சி மடப் பணிகள் எவ்வாறு நடக்கின்றன என்றும், எல்லோரும் நலமாகஇருக்கின்றனரா என்று ஜெயேந்திரர் கேட்டறிந்ததாகக் கூறினார்.












Click it and Unblock the Notifications