ஆடிட்டர்: ஜாமீன் மனு விசாரணை டிச-23க்கு ஒத்திவைப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஆடிட்டர் ராதாகிருஷ்ணன் தாக்கப்பட்ட வழக்கில் சங்கராச்சாரியார் தாக்கல் செய்த ஜாமீன் மனு மீதான விசாரணையை வரும் 23ம்தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்துவிட்டது.
இன்று நீதிபதி பாலசுப்பிரமணியம் முன் இந்த மனு விசாரணைக்கு வந்தபோது போலீஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் துல்சி, இந்தமனுவுக்கு பதில் தாக்கல் செய்ய வரும் 27ம் தேதி வரை கால அவகாசம் தர வேண்டும் என்றார்.
இதற்கு ஜெயேந்திரரின் வழக்கறிஞர் ஐ.சுப்பிரமணியம் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
அவர் கூறுகையில், இந்திய தண்டனைச் சட்டம் 307வது பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட இந்த வழக்கில் ஜெயேந்திரரை இத்தனைநாட்கள் சிறையில் வைப்பதே நியாயமற்றது என்றார்.
இதையடுத்து விசாரணையை 23ம் தேதிக்கு (வியாழக்கிழமை) ஒத்தி வைத்த நீதிபதி அதற்குள் பதில் தாக்கல் செய்யுமாறு அரசுத் தரப்புக்குஉத்தரவிட்டார்.
More From
-
வார்த்தைகளே பத்தலை.. தமிழ்நாட்டை விட்டு போறதை நினைக்கும் போது! 3 பக்க கடிதம் எழுதிய ஆர்.என்.ரவி -
மகாபலிபுரம் டூ எண்ணூர்.. இந்தியாவின் மிக முக்கிய ரோடு.. மின்னல் வேகத்தில் தயார் ஆகும் 10 வழிச் சாலை -
சென்னை - அரக்கோணம் மின்சார ரயில் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி.. கோடை காலத்தில் இனி நிம்மதியாக போலாம் -
பாஜக விரிக்கும் '60 சீட்' வலை.. விஜயுடன் டெல்லி கடைசி கட்டப் பேச்சுவார்த்தை.. உறுதியாகும் கூட்டணி? -
தமிழகத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும்.. போட்டியின்றி தேர்வு! -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
வேலூரில் 100 டிகிரியை தொட்ட வெயில்.. பாலாறு உருகிடுச்சி! மக்கள் பாதிப்பு! -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. குமரி, நீலகிரியில் இன்று விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் ஜில் அப்டேட்! -
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க











Click it and Unblock the Notifications