பிளஸ் டூ தேர்வுகள் அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் பத்தாவது மற்றும் பிளஸ் டூ தேர்வுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
பத்தாவது மற்றும் பிளஸ் டூ பொதுத் தேர்வுகள் நடக்கும் தேதிகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதன்படி முதலில்பிளஸ்டூ தேர்வுகள் நடக்கவுள்ளன.
அடுத்த ஆண்டு மார்ச் 2ம் தேதி தொடங்கி 23ம் தேதி வரை பிளஸ் டூ தேர்வுகள் நடைபெறுகின்றன. அதைத் தொடர்ந்து மார்ச் 29ம் தேதிமுதல் பத்தாம் வகுப்புத் தேர்வுகள் தொடங்குகின்றன. ஏப்ரல் 8ம் தேதி வரை பத்தாவது மற்றும் ஓ.எஸ்.எல்.சி.தேர்வுகள் நடைபெறும்.
மெட்ரிகுலேஷன் மற்றும் ஆங்கிலோ இந்தியத்தேர்வுகள் மார்ச் 24ம் தேதி தொடங்கி ஏப்ரல் 8ம் தேதி வரை நடைபெறும்.












Click it and Unblock the Notifications