சன் டிவியின் என்ஆர்ஐ சானல்
சென்னை:
வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்காக ஒரு தனி தொலைக்காட்சி அலைவரிசையை தொடங்க சன் டிவி குழுமம் திட்டமிட்டுள்ளது.
மலேசியாவில் உள்ள ஆஸ்ட்ரோ குழுமத்துடன் இணைந்து இந்த வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான சன் டிவி நிகழ்ச்சிகளைத் தயாரித்துவழங்கும். தமிழ் மட்டுமல்லாது, தெலுங்கு, மலையாளம், இந்தி, பெங்காலி ஆகிய மொழிகளில் நிகழ்ச்சிகள் தயாரிக்கப்பட்டுஒளிபரப்பாகும்.
மொத்தம் 2 அலைவரிசைகளைத் தொடங்க சன் டிவி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதற்காக ரூ. 112.50 கோடி முதலீடு செய்யப்படவுள்ளது.டிடிஎச் எனப்படும் வீடுகளுக்கு நேரடியாக ஒளிபரப்பாகும் வகையில் இந்த இரு அலைவரிசைகளும் இருக்கும்.
மலேசியா, தென் கிழக்கு ஆசிய நாடுகள் முழுவதும் இதன் ஒளிபரப்பை காண முடியும். இதுதவிர பெங்காலி மக்களைக் குறி வைத்துஇந்தியா மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளில் தெரியும் வகையிலான பெங்காலி மொழி அலைவரிசை ஒன்றையும் சன் டிவி விரைவில்தொடங்கவுள்ளது.
-
தமிழகத்தின் முதல் பி.ஆர்.டி.எஸ்.. சென்னையில் பிரம்மாண்ட போக்குவரத்து மாற்றம்.. பணிகள் ஸ்டார்ட்! -
ஒரு பக்கம் கொளுத்தும் வெயில்.. இன்னொரு பக்கம் இடி, மின்னலுடன் மழை! தமிழகத்தின் நிலை இதுதான்! -
ஒரே மேடையில் அறிமுகப்படுத்தப்படும் 234 வேட்பாளர்கள்! ஃபயர் மோடில் விஜய்! தயாரான தவெக! -
மாநில முதலமைச்சர்களுடன்.. பிரதமர் மோடி முக்கிய மீட்டிங்! மு.க.ஸ்டாலின் பங்கேற்காதது ஏன்? -
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
Gold Price: மீண்டும் ஷாக் கொடுத்த தங்கம் விலை.. ஒரே நாளில் அதிரடி உயர்வு.. நகை பிரியர்கள் கலக்கம்! -
74 வருட மர்ம சரித்திரம் தகர்கிறதா? திமுக ஜெயிச்சிடும் போல.. கடல் நகரத்தில் அதிமுக அசுர வேட்டை! சபாஷ் -
Summer Vacation: மாணவர்களுக்கு குட் நியூஸ்.. பள்ளிகளுக்கு 48 நாள் கோடை விடுமுறை! மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? -
மொட்டை கடுதாசி கொடுத்த விஜய்.. பொன்ராஜ் மீதான புகார் கடிதத்தை பாருங்க! இதெல்லாம் வேலைக்கே ஆகாது! -
வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை 70% ஆக உயர்த்திய மத்திய அரசு.. யாருக்கு முன்னுரிமை? -
காஞ்சிபுரம் - பெரம்பலூர் உள்பட 4 மாவட்டங்களில் புதிய எஸ்பிக்கள் நியமனம்.. தேர்தல் ஆணையம் அதிரடி












Click it and Unblock the Notifications