For Daily Alerts
Just In
குடும்பத்துடன் நெசவாளர் தற்கொலை
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரத்தில் நெசவாளர் ஒருவர் தனது குடும்பத்துடன் கிணற்றில் குதித்தார். இதில் 3 பேர் பரிதாபமாகபலியாயினர்.
காஞ்சிபுரம் பட்டு நெசவாளர் கூட்டுறவு சங்கக் குடியிருப்பில் குடியிருந்து வந்தவர் முருகன். இவர் போதியவருமானம் இல்லாமல் வறுமையில் வாடி வந்தார்.
இந் நிலையில் தனது மனைவி பிரேமா, மகன் ஜெகன், மகள்கள் பிரியா, ரம்யா ஆகியோருடன் கிணற்றில்குதித்துள்ளார்.
இதில் ரம்யா மட்டும் உயிர் பிழைத்தார். மற்ற 3 பேரும் பரிதாபமாக இறந்தனர். இந்த துயரச் சம்பவம்காஞ்சிபுரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Comments
Story first published: Saturday, December 25, 2004, 5:30 [IST]