For Quick Alerts
For Daily Alerts
Just In
ஜெயேந்திரர் தங்க ஏற்பாடுகள் தயார்!
சென்னை:
ஜாமீனில் விடுதலை ஆனவுடன் ஜெயேந்திரர் தங்குவதற்கு 4 இடங்களை ஏற்பாடு செய்து வைத்திருப்பதாக சங்கர மட வழக்கறிஞர்தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
காஞ்சிபும் விஷ்ணுகாஞ்சியில் உள்ள தேனம்பாக்கத்தில் உள்ள பங்களா, சென்னை சேத்துப்பட்டு ஸ்பர் டங் சாலையில் உள்ள சங்கராலயாகட்டடம், டெய்லர்ஸ் சாலையில் உள்ள சங்கர மடத்துக்குச் சொந்தமான பங்களா, பெங்களூரில் உள்ள பங்களா ஆகியவை தயார் நிலையில்வைக்கப்பட்டுள்ளன.
எங்கு தங்குவது என்பதை ஜெயேந்திரரே முடிவு செய்வார் என்றார் தியாகராஜன்.
Comments
chennai tamil nadu news summon kanchi sankarachariyar vijayendrar tn seshan kanchi mutt ravi subramaniam
Story first published: Monday, January 10, 2005, 5:30 [IST]