தமிழக சட்டசபை 31ம் தேதி கூடுகிறது
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக சட்டசபை வரும் 31ம் தேதி கூடவுள்ளது. இதற்கான அறிவிப்பை ஆளுநர் எஸ்.எஸ்.பர்னாலா பிறப்பித்துள்ளார்.
ஆளுநர் மாளிகை வெளியிட்ட செய்திக் குறிப்பில், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 174வது பிரிவின் கீழ் ஆளுநருக்குஅளிக்கப்பட்டுள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி வரும் 31ம் தேதி சட்டசபைக் கூட்டத்தைக் கூட்ட உத்தரவிடப்பட்டுள்ளது என்றுகூறப்பட்டுள்ளது.
31ம் தேதி காலை 10 மணிக்கு சட்டசபைக் கூட்டம் தொடங்குகிறது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் இது என்பதால் ஆளுநர் உரையுடன்கூட்டம் தொடங்கும்.
உரைக்குப் பின்னர் சபாநாயகர் காளிமுத்து தலைமையில் சட்டசபை அலுவல் ஆய்வுக் குழு கூடி உரை மீது எப்போது விவாதம்தொடங்குவது என்பது குறித்து முடிவு செய்யப்படும். இந்தக் கூட்டத் தொடர் ஒரு வார காலத்திற்கு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
More From
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
திருச்செங்கோடு தேர் திருவிழாவில் சோகம்.. சக்கரத்தில் சிக்கி இளைஞர் பலி! முதலமைச்சர் விஜய் இரங்கல்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
ஆளுநரின் தனி செயலாளர் உட்பட.. தமிழகம் முழுவதும் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் பணியிட மாற்றம்! -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
தமிழகத்தில் 30 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்.. மதுரை உள்பட பல மாவட்டங்களின் கலெக்டர்கள் இடமாற்றம் -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
சென்னை துறைமுகம் மதுரவாயல் ஈரடுக்கு மேம்பாலம்: 60% பணிகள் ஓவர்! போக்குவரத்து நெரிசல் விரைவில் முடிவு -
தமிழகத்தில் முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்த சர்க்கரை நோய் பாதிப்பு! பெண்களை விட ஆண்களுக்கு அதிகம்












Click it and Unblock the Notifications