லாரி- வேன் மோதல்: 3 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
கோவில்பட்டி:
கோவில்பட்டி அருகே லாரியும் வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 2 பெண்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.
தூத்துக்குடி மாவட்டம் கீழ ஈரால் அருகே மதுரையில் இருந்து வந்த லாரி ஒன்று, கோவில்பட்டியை நோக்கி சென்ற வேன் மீதுமோதியது.
இதில் வேனில் இருந்த சாந்தி, முத்துக்குமார், மற்றொரு சாந்தி ஆகிய 3 பேர் பலியானார்கள். பலியான 3 பேரும் கோவில்பட்டிவணிகவரித்துறையில் பணியாற்றுபவர்கள் ஆவார்கள். மேலும் 11 பேர் காயமடைந்தனர்.












Click it and Unblock the Notifications