லாரி- வேன் மோதல்: 3 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

கோவில்பட்டி:

கோவில்பட்டி அருகே லாரியும் வேனும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 2 பெண்கள் உட்பட 3 பேர் பலியானார்கள்.

தூத்துக்குடி மாவட்டம் கீழ ஈரால் அருகே மதுரையில் இருந்து வந்த லாரி ஒன்று, கோவில்பட்டியை நோக்கி சென்ற வேன் மீதுமோதியது.

இதில் வேனில் இருந்த சாந்தி, முத்துக்குமார், மற்றொரு சாந்தி ஆகிய 3 பேர் பலியானார்கள். பலியான 3 பேரும் கோவில்பட்டிவணிகவரித்துறையில் பணியாற்றுபவர்கள் ஆவார்கள். மேலும் 11 பேர் காயமடைந்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+