சுனாமி: புதுவையில் நினைவு சின்னம்
Subscribe to Oneindia Tamil
பாண்டிச்சேரி:
![]() |
புதுவையில் குடியரசு தின விழா எளிமையாக நடந்தது. விழாவுக்குப் பின்னர் முதல்வர் ரங்கசாமி செய்தியாளர்களிடம்பேசுகையில், சுனாமியால் உயிர் நீத்தவர்கள் நினைவாக புதுவை மற்றும் காரைக்கால் ஆகிய இடங்களில் அரசு சார்பில் நினைவுச்சின்னங்கள் அமைக்கப்படும்.
சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர் அல்லாத 7,000 பேருக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் 12,000 பேருக்குஉதவிகள் வழங்கப்படவுள்ளன என்றார் ரங்கசாமி.
சுனாமி சோகம் காரணமாக புதுவை குடியரசு தின விழா நிகழ்ச்சிகளில் கலை நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டு மிகவும் எளிமையாகவிழா நடத்தப்பட்டது.
More From
-
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
பாஜக விரிக்கும் '60 சீட்' வலை.. விஜயுடன் டெல்லி கடைசி கட்டப் பேச்சுவார்த்தை.. உறுதியாகும் கூட்டணி? -
மகாபலிபுரம் டூ எண்ணூர்.. இந்தியாவின் மிக முக்கிய ரோடு.. மின்னல் வேகத்தில் தயார் ஆகும் 10 வழிச் சாலை -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. குமரி, நீலகிரியில் இன்று விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் ஜில் அப்டேட்! -
சென்னை - அரக்கோணம் மின்சார ரயில் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி.. கோடை காலத்தில் இனி நிம்மதியாக போலாம் -
வேலூரில் 100 டிகிரியை தொட்ட வெயில்.. பாலாறு உருகிடுச்சி! மக்கள் பாதிப்பு! -
தமிழகத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும்.. போட்டியின்றி தேர்வு! -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க -
விஜய்க்கு எதிராக வெளியான வீடியோ.. அதிர்ந்து போன நடிகை அம்பிகா! ஆதங்கத்துடன் பதிலடி -
எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி! திமுகவில் இணைந்த முன்னாள் எம்எல்ஏ இளையக்கண்ணு! -
NDA கூட்டணியில் தவெக? துணை முதல்வராகிறாரா விஜய்? சாணக்கியத்தனத்தை சொல்லி கொடுத்த பிரபல நடிகர்













Click it and Unblock the Notifications