குண்டாஸ்: அய்யர் மனு விசாரணைக்கு ஏற்பு
சென்னை:
தன்னைக் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்தது சட்ட விரோதமானது என்று கூறி காஞ்சி மடத்தின் முன்னாள் மேலாளர் சுந்தரேச அய்யர்தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
சங்கரராமன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டவர்களில் ரகு, சுந்தரேச அய்யர், கதிரவன் உட்பட 10 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் அய்யரும், கதிரவனும் தங்களை ஜாமீனில் விடுவிக்கக் கோரி சென்னை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
ஆனால் இருவரும் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதால் ஜாமீனில் விடுவிக்க முடியாது என்று நீதிபதி முருகேசன் கடந்த 31ம்தேதி தீர்ப்பளித்தார்.
இதனையடுத்து தன்னை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யது சட்டவிரோதமானது என்று கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் சுந்தரேசஅய்யர் மனுத் தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி கற்பகவிநாயகம் மற்றும் நீதிபதி மாசிலாமணி ஆகியோர் அடங்கிய டிவிஷன்இன்று விசாரணைக்கு எடுத்துக் கொண்டது.
அப்போது இது தொடர்பாக பதில் மனுத் தாக்கல் செய்யுமாறு தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கின் விசாரணையை 4வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.
ரஜினி, மாட்டு பாஸ்கர், அனில் ஆகியோரும் தங்களைக் குண்டர் சட்டத்தில் கைது செய்ததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில்ஹேபியல் மனுத் தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
கேஸ் சிலிண்டர் பதிய 25 நாட்கள்..தமிழகத்தில் எரியாத எல்பிஜி அடுப்புகள்..எம்பி வெங்கடேசன் பகீர் ட்வீட் -
LPG: தமிழகத்தில் 20 நாட்களுக்கு தேவையான எல்பிஜி சிலிண்டர் இருப்பு! மத்திய அரசுக்கு கடிதம் -
உஷரய்யா உஷாரு.. பீகாரை வைத்து தமிழ்நாட்டில் பாஜக போடும் கணக்கு! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
சென்னை - அரக்கோணம் மின்சார ரயில் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி.. கோடை காலத்தில் இனி நிம்மதியாக போலாம் -
பாஜக விரிக்கும் '60 சீட்' வலை.. விஜயுடன் டெல்லி கடைசி கட்டப் பேச்சுவார்த்தை.. உறுதியாகும் கூட்டணி? -
தமிழகத்திலிருந்து ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட்ட 6 பேரும்.. போட்டியின்றி தேர்வு! -
செஸ் உலகில்.. மிகப்பெரிய சாதனை செய்த தமிழக சிறுவன்! 9 வயசுல இதை செய்யுறது பெரிய விஷயம்! -
வெயிலுக்கு குட்டி பிரேக்.. ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! இன்னைக்கு மழைக்கு வாய்ப்பு -
வளிமண்டல கீழடுக்கு சுழற்சி.. குமரி, நீலகிரியில் இன்று விட்டு விளாசப் போகுது மழை! வானிலை மையம் ஜில் அப்டேட்! -
சென்னையில் ஏசி ஆடம்பரம் அல்ல.. அத்தியாவசியம்.. மின்சார பில் கோடையில் 8000 வருகிறதா.. குறைக்க வழிகள் -
அரசு துறையில் அலுவலக உதவியாளர் வேலை.. சென்னையிலேயே பணியிடம்.. 10 ஆம் வகுப்பு தகுதி தான்! விட்றாதீங்க -
வேலூரில் 100 டிகிரியை தொட்ட வெயில்.. பாலாறு உருகிடுச்சி! மக்கள் பாதிப்பு!











Click it and Unblock the Notifications