For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சுனாமி நிதி: கருணாநிதிக்கு பிரதமர் நன்றி

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு திமுக சார்பில் நிதியுதவி அளித்தற்காக திமுக தலைவர் கருணாநிதிக்கு பிரதமர் மன்மோகன் சிங் நன்றிதெரிவித்துள்ளார்.

சுனாமி பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக திமுக அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடி பிரதமர் தேசிய நிவாரணநிதிக்கு வழங்கப்பட்டது. இதற்கு நன்றி தெரிவித்து கருணாநிதிக்கு மன்மோகன் சிங் கடிதம் எழுதியுள்ளார்.

அக் கடிதத்தில், சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ திமுக அறக்கட்டளை சார்பில் தாராளமாக நிதியுதவி அளித்ததற்கு நன்றிதெரிவிக்கிறேன். உங்களின்

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X