சுனாமி நிதி: கருணாநிதிக்கு பிரதமர் நன்றி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
பிரதமரின் தேசிய நிவாரண நிதிக்கு திமுக சார்பில் நிதியுதவி அளித்தற்காக திமுக தலைவர் கருணாநிதிக்கு பிரதமர் மன்மோகன் சிங் நன்றிதெரிவித்துள்ளார்.
சுனாமி பாதித்த பகுதிகளில் நிவாரணப் பணிகளை மேற்கொள்வதற்காக திமுக அறக்கட்டளை சார்பில் ரூ.1 கோடி பிரதமர் தேசிய நிவாரணநிதிக்கு வழங்கப்பட்டது. இதற்கு நன்றி தெரிவித்து கருணாநிதிக்கு மன்மோகன் சிங் கடிதம் எழுதியுள்ளார்.
அக் கடிதத்தில், சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ திமுக அறக்கட்டளை சார்பில் தாராளமாக நிதியுதவி அளித்ததற்கு நன்றிதெரிவிக்கிறேன். உங்களின்
More From
-
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
தமிழகத்தில் 3வது குழந்தை பெற்றுக்கொண்டால் சலுகை? சுகாதாரத்துறை அமைச்சருக்கு விசிக கடிதம் -
கோடை விடுமுறை முடிந்து... சென்னை திரும்பும் மக்கள்! 10 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல்! -
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
சென்னையில் விட்டு விளாச போகுது.. இன்று 17 மாவட்டங்களில் கனமழை பெய்யும்.. வானிலை மையம் எச்சரிக்கை -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்!












Click it and Unblock the Notifications