ஜெ- வீரமணி சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, சுனாமி நிவாரண நிதிக்கு முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்து ரூ. 3 லட்சத்தைவழங்கினார்.
ஜெயலலிதாவிடம் முன்பு மிக நெருக்கமாக இருந்து, போயஸ் தோட்டத்து பூசாரி என்று திமுக தலைவர்கருணாநிதியால் அன்பாக அழைக்கப்பட்டவர்.
சமீப காலமாக ஜெயலலிதாவிடம் இருந்து விலகி கருணாநிதியுடன் நெருக்கமாக இருந்து வருகிறார்.
இந் நிலையில் வீரமணி இன்று தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்தார்.
அவரிடம் சுனாமி நிவாரண நிதியாக ரூ. 3 லட்சத்திற்கான காசோலையை வழங்கினார்.












Click it and Unblock the Notifications