For Daily Alerts
Just In
ஜெ. சம்பளம்: அன்னதான திட்டத்திற்கு அன்பளிப்பு
சென்னை:
திருக்கோவில் அன்னதானத் திட்டத்திற்கு தனது 3 மாத சம்பளத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று 3கோவில்களுக்கு வழங்கினார்.
திருக்கோவில் அன்னதானத் திட்டத்திற்கு தனது சம்பளத்தை வழங்கி வரும் முதல்வர் ஜெயலலிதா, 2004ம் ஆண்டுநவம்பர் மாத சம்பளமான ரூ. 10,000ஐ மைலாப்பூர் முண்டகக் கண்ணி அம்மன் திருக்கோவிலுக்கும், டிசம்பர் மாதசம்பளத்தை தஞ்சை மாவட்டம் திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி கோவிலுக்கும், 2005ம் ஆண்டுஜனவரி மாத சம்பளத்தை திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருள்மிகு ராஜகோபாலசுவாமி கோவிலுக்கும்இன்று வழங்கினார்.இதற்கான காசோலைகளை சம்பந்தப்பட்ட கோவில்களின் செயல் அலுவலர்கள் பெற்றுக் கொண்டனர்.
Comments
Story first published: Friday, March 4, 2005, 5:30 [IST]