அமைதி பேச்சு இப்போதைக்கில்லை: கதிர்காமர்
Subscribe to Oneindia Tamil
கொழும்பு:
விடுதலைப் புலிகளுடன் உடனடியாக பேச்சுவார்த்தைகள் ஏதும் தொடங்க முடியாது என இலங்கை அரசு கூறியுள்ளது.
அதிபர் சந்திரிகாவின் கட்சி தலைமையிலான கூட்டணி அரசு பதவியேற்றது முதலே அமைதிப் பேச்சுவார்த்தைகள் தொடங்குவதற்கானஎந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை.
இந் நிலையில் வெளியுறவுத்துறை அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் நிருபர்களிடம் பேசுகையில்,
முறையாக அமைதிப் பேச்சுவார்த்தைகள் இப்போதைக்கு தொடங்க வாய்ப்பில்லை. இப்போதைக்கு சுனாமி நிவாரணத்தில் தான் கவனம்செலுத்தி வருகிறோம்.
சுனாமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்கவும், வெளிநாட்டு உதவியை பிரித்துத் தரவும் புலிகளுடன் இணைந்து செயல்படமுயன்று வருகிறோம்.
இந்த விஷயத்தில் இரு தரப்பினரும் கூட்டாக செயல்பட வாய்ப்புள்ளது. இது தொடர்பான முயற்சிகள் முன்னேற்றப் பாதையில் சென்றுகொண்டுள்ளன என்றார்.
More From
-
திருப்பூரில் இப்படியும் ஒரு புருஷன்.. எந்த கணவனும் செய்யக்கூடாத காரியம்.. ஆடிப்போன மனைவி -
நியூசிலாந்து தொடரால் உடைந்துவிட்டேன்.. கிரிக்கெட் கடவுள் செய்த அட்வைஸ்.. நெகிழும் சஞ்சு சாம்சன்! -
90, 60, 55, 25: தமிழகத்தின் அடுத்த முதல்வர் இவர்தான்? 2 துணை முதல்வர்கள் யார்? பலே பாஜக.. அப்ப விஜய் -
வாடகை வீடுகளில் வசிக்கிறீங்களா? வந்தது 'பம்பர்' பரிசு.. மத்திய அரசின் புது வாடகை விதி! நோட் பண்ணுங்க -
பாஜக - தவெக கூட்டணி உருவாகிறதா? திமுகவை வீழ்த்த பம்பர் ஆஃபர் 60 சீட், மெகா பொறுப்பு? டெல்லி பலே மூவ் -
மக்கள் நீதி மய்யம் இப்படி கேட்கும்ன்னு நினைக்கவே இல்லையே.. ஒரு செகண்ட் ஸ்டன் ஆன திமுக.. என்னாச்சு? -
ரொம்ப ஓவர்.. டி20 உலகக்கோப்பை வெற்றிக்கு பின்.. மைதானத்தில் காதலியுடன் எல்லை மீறிய ஹர்திக் பாண்டியா! -
"இந்த" 2 பேருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்.. டி20 உலக கோப்பை வெற்றிக்கு பின் கம்பீர் சொன்ன வார்த்தை -
கருணாஸ் பாஜகவுக்கு விட்ட சவால்.. "இந்து மதமே கிடையாது" அதிர்ச்சியில் உறைந்த இந்து முன்னணி! -
நாலாபக்கமும் நெருக்கடி.. பாஜக கூட்டணிக்கு வருகிறாரா விஜய்? நயினார் நாகேந்திரனே கொடுத்த பதில் -
பாஜக கூட்டணி வர்றீங்களா? இல்ல கடையை சாத்துறீங்களா? விஜய்க்கு டெல்லி டெட்லைன்.. சிபிஐ பிடியில் தவெக! -
விஜய்க்கு இரட்டை அதிர்ச்சி.. சினிமா, அரசியல் இரண்டிலும் ஒரே நாளில் விழுந்த பேரிடி












Click it and Unblock the Notifications