For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பிகாரில் ஓடும் ரயிலில் தீ: கீழே குதித்த பயணிகள்

By Staff
Google Oneindia Tamil News

பாட்னா:

ஹெளரா நோக்கி சென்று கொண்டிருந்த தூபான் எக்ஸ்பிரஸ் ரயிலில் இன்று காலை தீப் பிடித்துக் கொண்டது. இதையடுத்து ஓடும் ரயிலில்இருந்து பயணிகள் கீழே குதித்தனர்.

உத்தரப் பிரதேச மாநிலம் கங்காநகரில் இருந்து ஹெளராவுக்கு சென்று கொண்டிருந்த ரயில் இன்று காலை பிகார் மாநிலம் பாட்னாவைஅடைந்தது. அங்கிருந்து கிளம்பிய சிறிது நேரத்தில், சுமார் 7.30 மணியளவில் ஓடும் ரயிலில் தீப் பிடித்துக் கொண்டது.

விறுவிறுவென 5 பெட்டிகளுக்கு தீ பரவியது. தராவ்லி-தில்தார் ரயில் நிலையங்களுக்கு இடையே இந்த விபத்து ஏற்பட்டது.

ரயிலில் தீப் பிடித்தவுடன் அச்சமடைந்த பயணிகள் ஓடும் ரயிலில் இருந்து குதித்தனர். இதில் பலர் பலியாகிவிட்டதாக வந்த தகவல்களைபோலீசார் மறுத்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X