வேன்- லாரி மோதலில் 5 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
விழுப்புரம்:
விழுப்புரம் அருகே வேனும், சரக்கு லாரியும் மோதிக் கொண்டதில் 3 பெண்கள் உள்பட 5 பேர் இறந்தனர்.
அவர்கள் பயணித்த வேன் விழுப்புரம் மாவட்டம் இரையானூர் என்ற இடத்தில் வந்தபோது எதிரே வந்த சரக்குலாரி, வேன் மீதுபயங்கரமாக மோதியது.
இதில் 3 பெண்கள் உள்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். 16 பேர் காயமடைந்து மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து கிளியனூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.












Click it and Unblock the Notifications