For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஆதரவற்ற சிறுமிகளிடம் பாலுறவு: சுங்கத்துறை அதிகாரி கைது

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

ஆதரவற்ற சிறுமிகளை பாலியல்ரீதியில் சித்திரவதை செய்த சுங்கத் துறை இன்ஸ்பெக்டரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை சுங்கத்துறை ஊழல் தடுப்புப் பிரிவில் ஆய்வாளராக இருப்பவர் ராதாகிருஷ்ணன். இவர் ஆதரவற்ற சிறுமிகளைஅழைத்துச் சென்று அவர்களிடம் பாலியல் உறவு வைத்து சித்திரவதை செய்து வந்துள்ளார்.

இது குறித்து புகார்கள் வந்ததையடுத்து அவரைக் கைது செய்ய போலீசார் முயன்றனர். ஆனால், அவர் தலைமறைவாகி விட்டார்.

இந் நிலையில் அவரை நேற்றிரவு போலீஸார் கைது செய்தனர். பின்னர் சூளைமேட்டில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது அவரது வீட்டிலிருந்து போதைப் பொருட்கள், சிறுமிகளை பாலியல் மோசடி செய்ததற்கான ஆதாரங்கள் ஆகியவற்றைபோலீஸார் பறிமுதல் செய்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X