ஆதரவற்ற சிறுமிகளிடம் பாலுறவு: சுங்கத்துறை அதிகாரி கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஆதரவற்ற சிறுமிகளை பாலியல்ரீதியில் சித்திரவதை செய்த சுங்கத் துறை இன்ஸ்பெக்டரை போலீஸார் கைது செய்தனர்.

சென்னை சுங்கத்துறை ஊழல் தடுப்புப் பிரிவில் ஆய்வாளராக இருப்பவர் ராதாகிருஷ்ணன். இவர் ஆதரவற்ற சிறுமிகளைஅழைத்துச் சென்று அவர்களிடம் பாலியல் உறவு வைத்து சித்திரவதை செய்து வந்துள்ளார்.

இது குறித்து புகார்கள் வந்ததையடுத்து அவரைக் கைது செய்ய போலீசார் முயன்றனர். ஆனால், அவர் தலைமறைவாகி விட்டார்.

இந் நிலையில் அவரை நேற்றிரவு போலீஸார் கைது செய்தனர். பின்னர் சூளைமேட்டில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது அவரது வீட்டிலிருந்து போதைப் பொருட்கள், சிறுமிகளை பாலியல் மோசடி செய்ததற்கான ஆதாரங்கள் ஆகியவற்றைபோலீஸார் பறிமுதல் செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+