For Daily Alerts
Just In
ஆதரவற்ற சிறுமிகளிடம் பாலுறவு: சுங்கத்துறை அதிகாரி கைது
சென்னை:
ஆதரவற்ற சிறுமிகளை பாலியல்ரீதியில் சித்திரவதை செய்த சுங்கத் துறை இன்ஸ்பெக்டரை போலீஸார் கைது செய்தனர்.
இது குறித்து புகார்கள் வந்ததையடுத்து அவரைக் கைது செய்ய போலீசார் முயன்றனர். ஆனால், அவர் தலைமறைவாகி விட்டார்.
இந் நிலையில் அவரை நேற்றிரவு போலீஸார் கைது செய்தனர். பின்னர் சூளைமேட்டில் உள்ள அவரது வீட்டுக்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது அவரது வீட்டிலிருந்து போதைப் பொருட்கள், சிறுமிகளை பாலியல் மோசடி செய்ததற்கான ஆதாரங்கள் ஆகியவற்றைபோலீஸார் பறிமுதல் செய்தனர்.
Comments
Story first published: Friday, April 8, 2005, 5:30 [IST]