தமிழகம்: மழைக்கு இதுவரை 30 பேர் பலி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழகத்தில் கன மழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது.
அதே போல தஞ்சாவூரில் மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்தார். வீட்டில் சுவர் இடிந்து விழுந்ததில் 3 வயது குழந்தை பலியானது. மேலும்அம் மாவட்டத்தில் கடலில் மீன் பிடிக்கச் சென்ற மீனவர் ஒருவர் கன மழையால் கடலில் மூழ்கி பலியானார்.
தஞ்சாவூரில் ஒரு கட்டடம் இடிந்ததில் 2 தொழிலாளர்கள் பலியாகிவிட்டனர்.
இதைத் தவிர திருப்பூரில் திடீர் வெள்ளத்தில் ஒருவர் அடித்துச் செல்லப்பட்டார்.
மொத்தத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 3ம் தேதி முதலே தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.இதனால் பல ஊர்களில் கண்மாய்கள் உடைந்துள்ளன. ஏரிகள் நிறைந்து வயல் வெளிகளில நீர் புகுந்துள்ளது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications