For Daily Alerts
Just In
கடுமையாக உயரப் போகும் பெட்ரோல் விலை
டெல்லி:
பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தியே ஆக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அதைத் தவிர்க்கவேமுடியாது என்றும் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் மணிசங்கர அய்யர் கூறியுள்ளார்.
எனவே பெட்ரோல் விலையை ரூ. 3 வரையிலும், டீசல் விலையை ரூ. 5 வரையிலும் உயர்த்த வேண்டிய நிலைஏற்பட்டுள்ளது.
இருப்பினும் இதுகுறித்து மத்திய அமைச்சரவைதான் இறுதி முடிவெடுக்கும். அதேசமயம், பெட்ரோல் விலைஉயர்வை மேலும் தள்ளிப் போட முடியாத அளவுக்கு நிலைமை உள்ளது என்றார் அய்யர்.
Comments
Story first published: Sunday, April 10, 2005, 5:30 [IST]