For Daily Alerts
Just In
இன்று முதல் 45 நாட்கள் கடலில் மீன் பிடிக்க தடை
சென்னை::
தமிழகத்தில் இன்று முதல் 45 நாட்களுக்கு கடலில் மீன் பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் இன்று முதல் மீன் பிடிப்பதற்கு தடை அமலுக்கு வந்துள்ளது.
Story first published: Friday, April 15, 2005, 5:30 [IST]