For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இன்று முதல் 45 நாட்கள் கடலில் மீன் பிடிக்க தடை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை::

தமிழகத்தில் இன்று முதல் 45 நாட்களுக்கு கடலில் மீன் பிடிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது கடலில் மீன்கள் குஞ்சு பொறிக்கும் காலம் என்பதால் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 15ம் தேதி முதல் மே 31ம் தேதி வரை கடலில் மீன்பிடிக்க மீனவர்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது.

அந்த வகையில் இன்று முதல் மீன் பிடிப்பதற்கு தடை அமலுக்கு வந்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X