அமைதிக்காக கலவை மடத்தில் யாகம்
Subscribe to Oneindia Tamil
கலவை:
கலவை சங்கர மடத்தில் உலக அமைதிக்காக யாகம் நடத்தப்பட்டது.
சங்கரராமன் கொலை வழக்கில் ஜாமீனில் விடுதலையாகிய ஜெயேந்திரர், அன்று முதல் கலவை மடத்தில் தான் தங்கியுள்ளார்.தற்போது அவருடன் விஜயேந்திரரும் சேர்ந்து தங்கியுள்ளார்.
இந்த நிலையில் நவராத்தி விழாவின் நிறைவு நாளான நேற்று உலக அமைதிக்காக யாகம் நடத்தப்பட்டது.












Click it and Unblock the Notifications