627 ஊராட்சி இடங்களுக்கு நாளை தேர்தல்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை மாநகராட்சியின் 2 வார்டு உள்பட தமிழகம் முழுவதும் காலியாகவுள்ள 627 ஊராட்சி இடங்களுக்கு நாளை இடைத்தேர்தல் நடைபெறுகிறது.

சென்னை மாநகராட்சியில் இரண்டு வார்டுகளின் உறுப்பினர் பதவிகளுக்கும், பல்வேறு ஊராட்சித் தலைவர்கள், உறுப்பினர்பொறுப்புகளுக்குமாக மொத்தம் 627 ஊராட்சி காலியிடங்களுக்கு நாளை இடைத் தேர்தல் நடக்கிறது.

நீண்ட காலமாக காலியாக இருக்கும் பாப்பாபட்டி ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தை வேட்பாளர்நரசிங்கம் மர்மமான முறையில் மரணமடைந்ததால், அந்த பதவிக்கு மட்டும் நாளை தேர்தல் நடக்கவில்லை.

ஊராட்சி இடைத் தேர்தலையடுத்து தேர்தல் நடக்கும் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+