627 ஊராட்சி இடங்களுக்கு நாளை தேர்தல்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னை மாநகராட்சியின் 2 வார்டு உள்பட தமிழகம் முழுவதும் காலியாகவுள்ள 627 ஊராட்சி இடங்களுக்கு நாளை இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
நீண்ட காலமாக காலியாக இருக்கும் பாப்பாபட்டி ஊராட்சித் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட விடுதலைச் சிறுத்தை வேட்பாளர்நரசிங்கம் மர்மமான முறையில் மரணமடைந்ததால், அந்த பதவிக்கு மட்டும் நாளை தேர்தல் நடக்கவில்லை.
ஊராட்சி இடைத் தேர்தலையடுத்து தேர்தல் நடக்கும் பகுதிகளில் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications