For Quick Alerts
For Daily Alerts
Just In
காஞ்சிபுரம் தேர்தலை எதிர்த்த மனு தள்ளுபடி
சென்னை:
காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி சட்டசபை இடைத் தேர்தலை எதிர்த்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இந்த நிலையில், காஞ்சிபுரம், கும்மிடிப்பூண்டி இடைத் தேர்தலை நடத்துவது அரசுக்கு வீண் செலவாகும். எனவே இந்த இடைத்தேர்தலுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் கற்பகவிநாயகம், நாகப்பன் ஆகியோர் அடங்கிய பெஞ்ச், தேர்தல் பணிகள் தொடங்கி,வேட்பு மனு தாக்கலும் ஆரம்பமாகி விட்டது. இந்த நிலையில் தேர்தலுக்குத் தடை விதிக்க முடியாது என்று கூறி மனுவைத்தள்ளுபடி செய்தனர்.
Comments
Story first published: Wednesday, April 20, 2005, 5:30 [IST]