கோவில் யானைக்கு மதம் பிடித்தது; சமயபுரத்தில் பதட்டம்
Subscribe to Oneindia Tamil
சமயபுரம்:
திருச்சி அருகே உள்ள சமயபுரம் மாரியம்மன் கோவில் யானைக்கு மதம் பிடித்ததால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
பின்னர் யானை இருந்த கொட்டகை மூடப்பட்டது. யானைக்கு மதம் பிடித்த செய்தி பரவியதும், சமயபுரம் கோவிலைச் சுற்றியுள்ளகடைகள் அடைக்கப்பட்டன. கோவில் நடையும் மூடப்பட்டது. போலீஸார் அங்கு பெருமளவில் குவிக்கப்பட்டனர். துப்பாக்கிஏந்திய போலீஸார் யானை அடைக்கப்பட்டுள்ள கொட்டகை முன்பு குவிக்கப்பட்டனர்.
கோவிலைச் சுற்றிலும் பொதுமக்கள் யாரும் அனுமதிக்கப்படாமல் அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். கொட்டகைக்குள்அடைக்கப்பட்டுள்ள யானை அட்டகாசம் செய்து வருகிறது.












Click it and Unblock the Notifications