கள்ளழகர் திருவிழா: வைகையிலிருந்து தண்ணீர் திறப்பு
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்தையொட்டி, வைகைஅணையிலிருந்து இன்று தண்ணீர் திறந்து விடப்பட்டது.
அழகர் ஆற்றில் இறங்குவதையொட்டி வைகை அணையிலிருந்து இன்று காலை தண்ணீர் திறந்து விடப்பட்டது. விநாடிக்கு 2000கன அடி நீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் 23ம் தேதி மாலை மதுரை சென்றடையும் என்று பொதுப் பணித்துறைதலைமைப் பொறியாளர் சங்கிலி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications