அறவழி ஆயுதம் ஏந்துவோம்: கருணாநிதி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தேர்தலின்போது வன்முறையில் ஈடுபடும் தமிழக அமைச்சர்களுக்கு எதிராக திமுகவினர் அறவழி ஆயுதம் ஏந்தத் தயங்கக்கூடாது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதேபோன்ற கலகமும், மறியலும், வன்முறையும் சட்டசபை இடைத் தேர்தலிலும் அரங்கேறக் கூடும். இவற்றை எதிர்த்துதிமுகவினரும், தோழமைக் கட்சியினரும் அறவழி ஆயுதம் ஏந்துவதில் எந்தத் தவறும் இல்லை.
இடைத் தேர்தலில் திமுக பெறும் வெற்றி, திமுக அணியினர், எதிர் வரும் சட்டசபை பொதுத் தேர்தலை சந்திப்பதற்கு ஊக்கமாகஅமையும். கூட்டணியை பலப்படுத்தும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications