ஓய்வுக்கு ரிஷிகேஷ் சென்றார் ரஜினி
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நடிகர் ரஜினிகாந்த் ஓய்வுக்காக ரிஷிகேஷ் புறப்பட்டுச் சென்றார்.
அடிக்கடி இமயமலை அடிவாரத்தில் உள்ள ரிஷிகேஷுக்கு செல்வது ரஜினியின் வழக்கம். குறிப்பாக ஒவ்வொரு படம் ரிலீஸானபிறகும் அவர் ரிஷிகேஷ் அல்லது பெங்களூர் செல்வதை வழக்கமாக வைத்துள்ளார்.
நடிகர்கள் பிரபு, வடிவேலு, நடிகைகள் ஜோதிகா, நயன்தாரா, இயக்குநர் பி.வாசு மற்றும் கலைஞர்கள் இந்த சிறப்பு விருந்தில்கலந்து கொண்டனர். நடிகர் ஒய்.ஜி.மகேந்திரன் தனது குடும்பத்தினருடன் இதில் கலந்து காண்டார்.
இதைத் தொடர்ந்து வியாழக்கிழமை அதிகாலை அவர் விமானம் மூலம் டெல்லி புறப்பட்டுச் சென்றார். அங்கிருந்து அவர்ரிஷிகேஷ் செல்கிறார். 10 நாட்கள் ஓய்வுக்குப் பின்னர் சென்னை திரும்புகிறார்.












Click it and Unblock the Notifications