For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ஊட்டி லாட்ஜில் கேரளப் பெண் கொலை

By Staff
Google Oneindia Tamil News

ஊட்டி:

கேரளாவிலிருந்து சுற்றுலா வந்த இளம் பெண் ஊட்டி விடுதியில் கொலை செய்யப்பட்டுக் கிடந்தார்.

கேரள மாநிலம் கண்ணூ

2 நாட்கள் வெளியில் சென்று சுற்றிப் பார்த்தனர். 20ம் தேதி முதல் அவர்கள் இருந்த அறை திறக்கப்படவில்லை. மேலும்,அறையிலிருந்து துர்நாற்றம் வீசியது.

இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் தரப்பட்டது. போலீஸார் விரைந்து வந்து அறையின் கதவை உடைத்து உள்ளே சென்றுபார்த்தபோது, படுக்கையில் சோனா குமாரி படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தது தெரியவந்தது. கழுத்தை நெரித்து அவர்கொலை செய்யப்பட்டுள்ளார். அவருடன் இருந்த வாலிபர் தலைமறைவாகி விட்டார்.

அந்த வாலிபர்தான் சோனாவைக் கொலை செய்திருக்க வேண்டும் என்று போலீஸார் சந்தேகிக்கிறார்கள். அவரை பிடிக்கநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X