For Quick Alerts
For Daily Alerts
Just In
தர்மபுரி: மாணவி கதறி அழுததால் நீதிமன்றம் ஒத்திவைப்பு
சேலம்:
தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு தொடர்பாக சேலம் நீதிமன்றத்தில் சாட்சி சொல்ல வந்த மாணவி கதறி அழுததால் நீதிமன்றம் சிறிதுநேரம் ஒத்திவைக்கப்பட்டது.
தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கு விசாரணை சேலம் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக, சம்பவம் நடந்தபோது பஸ்சில் இருந்த மாணவிகள் சாட்சியம் அளித்து வருகின்றனர்.
இதை தொடர்ந்து நீதிமன்றம் சுமார் 10 நிமிடங்கள் ஒத்தி வைக்கப்பட்டது. வழக்கறிஞர்கள் மற்றும் போலீஸ் அதிகாரிகள் ஆறுதல்கூறிய பிறகே அவர் அழுகையை நிறுத்தினார்.
இதன்பிறகு தெய்வாணை சாட்சியம் அளித்தார்.
Comments
Story first published: Tuesday, April 26, 2005, 5:30 [IST]