For Daily Alerts
Just In
காஞ்சிபுரம்: 5 வேட்பு மனுக்கள் தள்ளுபடி
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்திருந்த 5 வேட்பாளர்களின் மனுக்கள் இன்று தள்ளுபடிசெய்யப்பட்டன. காஞ்சிபுரம் மற்றும் கும்மிடிப்பூண்டி தொகுதிகளில் தலா 22 வேட்பு மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
கும்மிடிப்பூண்டியில் 22 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். இவை அனைத்துமே பரிசீலனைக்குப் பிறகு ஏற்றுக் கொள்ளப்பட்டன.
நாளையும், நாளை மறுநாளும் வேட்பு மனுக்களை வாபஸ் பெற அவகாசம் வழங்கப்படுகிறது. 28ம் தேதி இறுதி வேட்பாளர்பட்டியல் தெரிய வரும்.
Comments
Story first published: Tuesday, April 26, 2005, 5:30 [IST]