For Daily Alerts
Just In
இலங்கை: ரயில்- பஸ் மோதலில் 33 பேர் பலி
கொழும்பு:
இலங்கையில் பஸ் மீது ரயில் மோதியதில் 33 பேர் பலியாயினர். மேலும் 30 பேர் படுகாயமடைந்தனர்.
கொழும்வில் இருந்து 80 கி.மீ. தொலைவில் பொல்காவெலா என்ற இடத்தில் லெவல் கிராசிங்கில் இந்த விபத்து நடந்தது.
இதனால் பயணிகள் உடல் நசுங்கியும், எரிந்தும் பலியாயினர். பலியானவர்களின் எண்ணிக்கை 50 வரை இருக்கலாம் என்று சிலதகவல்கள் தெரிவிக்கின்றன.
விபத்தில் பஸ்சின் டிரைவர் தப்பிவிட்டார். இப்போது தலைமறைவாகிவிட்ட அவரைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
Comments
Story first published: Wednesday, April 27, 2005, 5:30 [IST]