தனுஷ்கோடியில் ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்:
இலங்கைக்குக் கடத்தப்படுவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 26 கிலோ ஜெலட்டின் குச்சிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக மதிமுகவைச் சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளனர்.
அப்போது ஒரு இடத்தில் 26 கிலோ எடையுள்ள ஜெலட்டின் குச்சிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இவற்றைப் பதுக்கிவைத்திருந்ததாக கூறி முனியசாமி என்பவரை போலீஸார் கைது செய்தனர். இவர் மதிமுகவைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications