தனுஷ்கோடியில் ஜெலட்டின் குச்சிகள் பறிமுதல்

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்:

இலங்கைக்குக் கடத்தப்படுவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 26 கிலோ ஜெலட்டின் குச்சிகளை போலீஸார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக மதிமுகவைச் சேர்ந்த ஒருவரை கைது செய்துள்ளனர்.

ராமேஸ்வரம் பகுதியிலிருந்து இலங்கைக்கு வெடிபொருட்கள் கடத்தப்பட உள்ளதாக க்யூ பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதையடுத்து ராமேஸ்வரத்தை அடுத்துள்ள தனுஷ்கோடி பகுதியில் உள்ள சவுக்குக் காடுகளில் போலீஸார் சோதனை நடத்தினர்.

அப்போது ஒரு இடத்தில் 26 கிலோ எடையுள்ள ஜெலட்டின் குச்சிகள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இவற்றைப் பதுக்கிவைத்திருந்ததாக கூறி முனியசாமி என்பவரை போலீஸார் கைது செய்தனர். இவர் மதிமுகவைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+