இலங்கை பெண் மதுரையில் படுகொலை
Subscribe to Oneindia Tamil
மதுரை:
இலங்கையைச் சேர்ந்த 60 வயது பெண்மதுரையில் படுகொலை செய்யப்பட்டார்.
இலங்கையைச் சேர்ந்தவர் அருணா தேவி. இவருக்கு மதுரை அழகப்பன் நகர் பகுதியில் வீடு உள்ளது. இலங்கையிலிருந்து அடிக்கடி இங்குவந்து தங்கிச் செல்வார். மதுரையில் நிலங்கள் வாங்கி விற்கும் தொழிலையும் அவர் செய்து வந்தார்.
இந்த நிலையில் அருணா தேவி தனது வீட்டில் கழுத்து அறுக்கப்பட்டு பிணமாகக் கிடந்தார். அவரது வீட்டிலிருந்து எந்தப் பொருளும்,பணம், நகையும் திருடு போகவில்லை.
இதுதொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இலங்கையைச் சேர்ந்த மாணவி மயூரணியும் கொலையானது மதுரையில் தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கொலை வழக்கில்போலீசாரின் உதவியுடன், சோலைமலைத் தேவர் தப்பியதும் குறிப்பிடத்தக்கது.
More From
-
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது! -
தவெக பெண் எம்எல்ஏவை அவமானப்படுத்திய சென்னை மேயர் பிரியா? குத்துவிளக்கேற்றுவதில் வெடித்த மோதல்! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்!












Click it and Unblock the Notifications