மதுரை பட்டாசு ஆலை பலி 10 ஆனது
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரையில் பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துவிட்டது.
மதுரை பெருங்குடி அருகே காஞ்சரங்குளம் கிராமத்தில் கடந்த புதன்கிழமை நடந்த பட்டாசுத் தொழிற்சாலை தீ விபத்தில் 7 பேர்இறந்தனர். 3 பேர் படுகாயமடைந்து மதுரை அரசு ராஜாஜி மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர். அவர்களில் 2 பேர்ஏற்கனவே இறந்து விட்டனர்.
பட்டாசுத் தொழிற்சாலை விபத்து தொடர்பாக ஏற்கனவே தொழிற்சாலையின் உரிமையாளர் கோசலராமன் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications