For Daily Alerts
Just In
பாப்பாபட்டி: மார்க்சிஸ்ட் கம்யூ. ஆர்ப்பாட்டம்
சென்னை:
பாப்பாபட்டி, கீரிப்பட்டி உள்ளிட்ட தலித் பஞ்சாயத்துக்களில் முறைப்படி தேர்தல் நடத்தக் கோரி தமிழகம் முழுவதும் மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இதே கோரிக்கையை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்டத் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம்நடத்தப்பட்டது. சென்னை, மதுரை, கோவை, நாகை, சேலம், வேலூர், தர்மபுரி உள்பட தமிழகத்தின் அனைத்து மாவட்டத்தலைநகரங்களிலும் மார்க்சிஸ்ட் தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
Story first published: Wednesday, May 25, 2005, 5:30 [IST]