கற்பை நிரூபிக்க அனாமிகா தயாரா? ஜாகுவார் தங்கம் பதிலடி!

Subscribe to Oneindia Tamil

சென்னை:

நடிகை அனாமிகாவை செக்ஸ் ரீதியாக நான் கொடுமைப்படுத்தியதாக கூறப்படும்புகாரை, தான் கற்புடயைவர் என்று கூறுவதைஅவர் நிரூபித்தால் நான் திரையுலகை விட்டே விலகத் தயார் என்று ஸ்டண்ட் மாஸ்டர் ஜாகுவார்தங்கம் தெரிவித்துள்ளார்.

நடிகை அனாமிகா கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுக்க வந்த அதே நேரத்தில் ஸ்டண்ட் மாஸ்டர் ஜாக்குவார் தங்கமும்ஏற்கனவே அவர் கொடுத்த புகார் தொடர்பான விசாரணைக்காக கமிஷனர் அலுவலகத்திற்கு வந்திருந்தார்.

அப்போது அனாமிகாவின் புகார் குறித்து அவர் கூறுகையில், நான் கொடுத்த புகாரின் பேரில் போலீஸ் நடவடிக்கையிலிருந்துதப்பிப்பதற்காக அனாமிகா பொய்யான புகாரை கொடுத்துள்ளார்.

நான் 25 வருடங்களாக படவுலகில் இருக்கிறேன். இதுவரை யாரும் என் மீது எந்த புகாரும் கூறியதில்லை. அனாமிகாஎப்படிப்பட்டவர் என்பது அனைவருக்கும் தெரியும். தான் கற்புடையவர் என்பதை நிரூபிக்க அனாமிகா தயாரா?

எனக்கு பணம் பெரிதில்லை. ஆனால் உதவி செய்த என்னை களங்கப்படுத்த முயன்றார். அவரது வழக்கறிஞர் துரைப்பாண்டியன்மூலம் என்னை மிரட்டினார். அனாமிகா என்னிடம் பணம் வாங்கியதை ஒத்துக்கொண்டதற்கு என்னிடம் டேப் ஆதாரம்இருக்கிறது என்றார் தங்கம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+