5 தியாகிகளுக்கு ஓய்வூதியம்: ஜெ. உத்தரவு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சுதந்திரப் போராட்ட தியாகிகள் ஐந்து பேருக்கு ஓய்வூதியம் வழங்க முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.
இவர்களது மனுக்களைப் பரிவுடன் பரிசீலித்த முதல்வர் ஜெயலலிதா, ஐந்து பேரின் தியாகங்களையும் போற்றி,சுத்திரப் போராட்ட வீரர் ஓய்வூதியத்தை வழங்க உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி ஐந்து தியாகிகளுக்கும் மாதம் ஒன்றுக்கு ரூ. 3000 ஓய்வூதியம், மருத்துவப் படி ரூ. 15 என மொத்தம் ரூ.3015 வழங்கப்படும். இது அவர்களது வாழ்நாள் முழுவதிற்கும் வழங்கப்படும்.
இந்த ஓய்வூதியத்திற்கான அரசு உத்தரவுகளை, அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள்தியாகிகளிடம் நேரடியாக வழங்குவர் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications